“தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்ப்பது ஆபத்தானது” - சத்யராஜ் கருத்து

2 months ago 12

சென்னை: “தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது மிகவும் ஆபத்தானது” என்று நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (நவ.8) ‘திராவிடமே தமிழுக்கு அரண்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட சத்யராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: திராவிடத்தை ஆரியம் எதிர்க்கலாம். ஆனால், தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது மிகவும் ஆபத்தானது. ஆரியத்துக்கு துணை போனால் மீண்டும் சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என மூடநம்பிக்கைகள் மேலோங்கும். தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ள இக்காலத்தில் நமக்கு இருமொழிக் கொள்கை தான் முக்கியம்..

Read Entire Article