தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மா கம்பராமாயணம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தென்னக பண்பாட்டு மையம் சார்பில், கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில், கம்பராமாயண தொடக்க விழா நேற்று தொடங்கியது. விழாவைத் தொடங்கிவைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: