தமிழகத்தில் விரைவில் மின்சார ஆட்டோ, டாக்ஸி வாகனங்களுக்கு 500 இடங்களில் பேட்டரி மாற்று, ‘சார்ஜிங்’ மையங்கள்

9 hours ago 3

சென்னை: தமிழகத்​தில் மின்​சார ஆட்​டோ, டாக்​ஸிகளுக்கு 500 இடங்​களில் பேட்​டரி மாற்று மற்​றும் ‘சார்​ஜிங்’ மையங்​கள் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தமிழகத்​தில் சுற்​றுச்​சூழலைப் பாது​காக்​கும் நோக்​கிலும், தற்​போதைய சூழல் மாற்​றங்​கள் மற்​றும் வளர்ந்து வரும் தொழில்​நுட்​பங்​களுக்கு ஏற்ப தூய்​மை​யான மற்​றும் நிலைத்த நகர்ப்​புற போக்​கு​வரத்தை மேம்​படுத்​தும் நோக்​கத்​தி​லும் நடவடிக்​கைளை தமிழக அரசு மேற்​கொண்டு வரு​கிறது. இதன் ஒருபகு​தி​யாக, தமிழக அரசு கடந்த 2023-ம் ஆண்டு திருத்​திய மின் வாக​னக் கொள்​கையை வெளி​யிட்​டது. மின்​வாகன உற்​பத்​தித் துறை​யில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடு​கள் மற்​றும் 1.50 லட்​சம் வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வது இந்த கொள்​கை​யின் முக்​கிய நோக்​க​மாகும்.

Read Entire Article