தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

8 months ago 30

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், அரியலூர், மதுரை, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article