தமிழகத்தில் 8 நகரங்களில் வெயில் சதம்- கரூரில் 104 டிகிரி பதிவு

11 hours ago 4

சென்னை,

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, கரூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 140 டிகிரி வெப்பம் பதிவானது.

அதன்விவரம் வருமாறு:-

கரூர் பரமத்தி - 104 டிகிரி ( 40 செல்சியஸ்)

வேலூர் - 102.74 டிகிரி ( 39.3 செல்சியஸ்)

ஈரோடு - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)

திருச்சி - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)

மதுரை விமான நிலையம்- 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

சேலம் - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் - 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)

திருத்தணி - 100 டிகிரி (38 செல்சியஸ்)

Read Entire Article