‘தமிழகத்தில் 7-வது முறையாக திமுக ஆட்சி அமையும்’ - சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

2 weeks ago 4

சென்னை: “இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்களால், செய்திருக்கக் கூடிய சாதனைகளால் 7-வது முறையும் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசியதோடு, அந்தச் சாதனைகளால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Read Entire Article