தமிழகத்தில் 15-ம் தேதி வரை வறண்ட வானிலை

14 hours ago 3

சென்னை: தமிழகத்​தில் இன்று​முதல் 15-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு:

தமிழகம், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களில் இன்று​முதல் 15-ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளை​யில் லேசான பனிமூட்டம் காணப்​படும். ஞாயிற்றுக்​கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதிவான வெப்ப அளவு​களின்​படி, சமவெளி பகுதி​களில் அதிகபட்​சமாக ஈரோட்​டில் 34.6 டிகிரி செல்​சி​யஸ், கரூர் பரமத்​தி​யில் 15.5 டிகிரி செல்​சியஸ் பதிவாகி​யுள்​ளது.

Read Entire Article