தமிழகத்தில் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு

3 hours ago 2

சென்னை: தமிழகத்தில் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் அதிகாரியாக ஆயுஷ் மணி திவாரி ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி எச்.எம்.ஜெயராம் சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post தமிழகத்தில் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article