தமிழக மாணவர்களுக்கு விரும்பிய மொழியை படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

3 hours ago 1

பிற மாநில மாணவர்களைப்போல, விரும்பிய மொழிகளைத் தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு தமிழக மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பு சார்பில், அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா நெல்லை அருகே செங்குளத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிப்பிக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள்' என்ற நூலை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட, ஆர்.சிவமுருகன் ஆதித்தன், பி.திருமாறன், பி.செல்வராஜ், எஸ்.ராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Read Entire Article