“தமிழக அரசு மெத்தனப் போக்கு இல்லாமல் கவனமாக செயல்பட வேண்டும்” - ஹெச்.ராஜா

4 months ago 23

உதகை: “மழை நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மெத்தனப் போக்கு இல்லாமல் கவனமாக செயல்பட வேண்டும்” என பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

உதகையில் பாஜகவின் தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான பயிலரங்கம் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் இன்று (அக்.15) நடைபெற்றது. இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடிகால் அமைக்க கொடுக்கப்பட்ட ரூ.4000 கோடியில் 90 சதவீதம் செலவு செய்து விட்டோம் என்றார்கள்.

Read Entire Article