தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது

7 months ago 28

மதுரை: தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது; ஆற்று மண்ணை சோதித்ததில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கழிவுநீர் கலந்திருந்தது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

The post தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது appeared first on Dinakaran.

Read Entire Article