தமிழக அரசு மருத்துவமனைகளில் 18 தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

3 months ago 14

ஈரோடு, விழுப்புரம், தேனி, ராமநாதபுரம், காஞ்சிபுரம் மாவட்டங்களி்ல் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் 18 தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் அமைச்சகத்தின் சார்பில், அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளைக் கட்டமைப்பதற்காக மாநிலங்களுக்கு ரூ.17,201.38 கோடி வழங்க நிர்வாக ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Read Entire Article