தமிழக அரசு தொடர்ந்த ஆளுநர் மீதான வழக்கில் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

1 week ago 6

டெல்லி: தமிழக அரசு தொடர்ந்த ஆளுநர்ஆர்.என்.ரவி வழக்கில் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. வரலாற்றில் முதல்முறையாக மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநருக்கு காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தமிழக அரசு தொடர்ந்த ஆளுநர் மீதான வழக்கில் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article