தமிழக அரசின் செயல்பாடு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது: எஸ்டிபிஐ

2 months ago 12

தென்காசி: தமிழக அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தென்காசியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''தமிழக அரசு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தி வழங்கக் கோரியும், முஸ்லிம் அப்பாவி ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும் நவம்பர் 16-ம் தேதி சென்னையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பேரணி நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read Entire Article