தன்மானத்தோடு தமிழ்நாட்டை உயர்த்தி வெல்வோம்: அமைச்சர் கோவி செழியன்!

2 months ago 8

“மத்திய கல்வி அமைச்சர் மிரட்டல் தொனியில் பேசி இருக்கிறார்; மிரட்டல் எல்லாம் பயனளிக்காது என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி அளித்துள்ளார். உங்களிடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை, எங்களுக்குரிய உரிமையை கேட்கிறோம், நிதிக்காக மண்டியிட மாட்டோம். தன்மானத்தோடு தமிழ்நாட்டை உயர்த்தி வெல்வோம் என்று கூறியுள்ளார்.

 

The post தன்மானத்தோடு தமிழ்நாட்டை உயர்த்தி வெல்வோம்: அமைச்சர் கோவி செழியன்! appeared first on Dinakaran.

Read Entire Article