சென்னை: தனிநபர்களின் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் அதன் உரிமையாளர்தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை விநாயகபுரத்தைச் சேர்ந்த யோகேஷ்பாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: