தனது பதவியை ராஜினாமா செய்தார் கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஷ்வர்

4 months ago 14

பெங்களூரு: கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஷ்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார். சன்னபட்னா தொகுதியில் போட்டியிட பாஜக நிர்வாகி சி.பி.யோகேஷ்வருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் சி.பி.யோகேஷ்வர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சி.பி.யோகேஷ்வருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post தனது பதவியை ராஜினாமா செய்தார் கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஷ்வர் appeared first on Dinakaran.

Read Entire Article