சென்னை: சென்னை மதுரவாயிலில் பைக் வாங்கித் தராத தந்தையை மிரட்ட, உடலில் பெட்ரோல் ஊற்றிய போது எதிர்பாராத விதமாக தீ பிடித்ததால் உடல் கருகி மகன் ஜீவா (19) உயிரிழந்தார். நீண்ட நாட்களாக கேட்டும் பைக் வாங்கித் தராததால் தந்தை முருகன் வேலை செய்யும் இடத்திற்கு சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி மிரட்டியுள்ளார். விபத்திற்கு பிறகு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பலியான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தந்தையை மிரட்ட நினைத்த மகனுக்கு நேர்ந்த சோகம்! appeared first on Dinakaran.