மதுரை : மதுரை தண்டாயுதபாணி கோயில் தட்டு காணிக்கை கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என்ற செயல் அலுவலரின் உத்தரவு திரும்ப பெறப்பட்டது. கோயில் செயல் அலுவலர் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டுள்ளதாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
The post தட்டு காணிக்கை கோயிலுக்கு என்ற உத்தரவு வாபஸ் appeared first on Dinakaran.