தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை அழித்து புதைத்த கிராம இளைஞர்கள்

8 months ago 43
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் கண்மாயில் வளர்க்கப்பட்ட இரண்டு டன் எடை அளவிலான தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கா கெளுத்தி மீன்களை கிராம இளைஞர்கள் மீன்பிடி வலை மற்றும் தடியால் அடித்து பிடித்து ஜேசிபி இயந்திர உதவியுடன் குழிதோண்டி புதைத்து அழித்தனர்.
Read Entire Article