தஞ்சையில் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி

3 days ago 4

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பன்னிரெண்டாம் பொது தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி அடைந்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆர்த்திகா 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்

The post தஞ்சையில் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article