தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்

2 months ago 13

தஞ்சை: தஞ்சை பெரியகோயிலில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம் நடந்தது. 1,000 கிலோ அரிசியானது சாதமாக்கப்பட்டு பெருவுடையாரின் திருமேனி முழுவதும் பூசப்பட்டது. காய்கறிகள், இனிப்புகள், மலர்களை கொண்டு லிங்கத்திற்கு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி நடந்த அன்னாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

The post தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் appeared first on Dinakaran.

Read Entire Article