தேவையானவை:
நன்கு பழுத்த தக்காளி – ½ கிலோ,
சர்க்கரை – 1 கப்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்,
அல்வா பவுடர் – ¼ டீஸ்பூன்,
நெய் – 3 டேபிள் ஸ்பூன்,
உடைத்த முந்திரித்துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில் தக்காளியை பொடியாக அரிந்து போட்டு அதிலேயே 1 கப் சர்க்கரை, அல்வா பவுடரை சேர்த்து நன்று கிளறவும். தக்காளி வெந்து பச்சடி பதம் வந்ததும் ஏலப்பொடி தூவி நெய்யில் முந்திரி வறுத்துச் சேர்த்து இறக்கவும். பிரட்டிற்கு இது பெஸ்ட் சைடிஷ்.
The post தக்காளி ஜாம் appeared first on Dinakaran.