டெல்லியில் வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம்

4 months ago 18

டெல்லி : டெல்லியில் வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் நடந்து வருகிறது. வக்பு மசோதா தொடர்பாக பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு கருத்துகளை கேட்டு வருகிறது. வக்பு மசோதா தொடர்பாக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

The post டெல்லியில் வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் appeared first on Dinakaran.

Read Entire Article