டெல்லியில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள்!

3 months ago 18

டெல்லி: தலைநகர் டெல்லியில் பள்ளி அருகே நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பாலித்தீன் பையில் சுற்றி, ஒன்றரை அடி ஆழமுள்ள குழியில் வெடிகுண்டு புதைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய நபரை சிசிடிவி மூலம் தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

The post டெல்லியில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article