டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

2 months ago 10

டெல்லி : டெல்லியில் மொபைல் செயலி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Read Entire Article