டெல்லி: டெல்லி கனாட் பிளேஸில் பாதுகாப்பு தீவிரவிரப்படுத்தப்பட்டுள்ளது. 100க்கனக்கான போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்த ஒன்றிய அரசு அழைப்பு விடுத்த நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி கனாட் பிளேஸில் காவலர்கள், மத்திய படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
The post டெல்லி கனாட் பிளேஸில் பாதுகாப்பு தீவிரம்: 100க்கனக்கான போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.