டெல்டா மாவட்டத்தில் பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை

2 weeks ago 1

பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்ததால், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

Read Entire Article