டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

4 months ago 27

தஞ்சாவூர் / திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக, நடவு செய்யப்பட்ட இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதேநேரத்தில், மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Read Entire Article