டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட ஓபிஎஸ் கோரிக்கை

2 months ago 12

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: டீசல் மீதான கூடுதல் வரி என்பது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வழிவகுக்கும். டீசல் விலையை உயர்த்தி அனைத்து தரப்பு மக்களின் மீதும் கூடுதல் நிதிச் சுமையை சுமத்த அரசு முயற்சிக்கிறது. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

 

The post டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட ஓபிஎஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article