சென்னை: டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றார். அதிமுக கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படத்தை டிடிவி தினகரன் பயன்படுத்த தடை கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றுகொண்டார். வழக்கு வாபஸ் பெற்றதை அடுத்து டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றார் எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.