டிச.13,14ல் அரசியல் சாசனம் மீது விவாதம் நடைபெறும்: ஓம் பிர்லா அறிவிப்பு

2 months ago 9

டெல்லி: மக்களவையில் இரண்டு நாட்கள் அரசியல் சாசனம் மீது விவாதம் நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். டிச.13,14ல் மக்களவையில் அரசியல் சாசன விவாதம் நடைபெறும். மாநிலங்களவையில் டிச.16, 17ம் தேதிகளில் அரசியல் சாசனம் தொடர்பாக விவாதம் நடைபெறும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மக்களவையில் விவாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post டிச.13,14ல் அரசியல் சாசனம் மீது விவாதம் நடைபெறும்: ஓம் பிர்லா அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article