டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு வைத்த திண்டுக்கல் சீனிவாசன்

4 months ago 16
பிரிந்த அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக-வால் வெற்றி பெற முடியும் என்ற மாயத் தோற்றத்தை டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் உருவாக்க முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், சசிகலாவை முதலமைச்சராக்கும் முயற்சியில்  ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கியது டி.டி.வி.தினகரன் தான் என்றார்.
Read Entire Article