டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த கோரியது ஏன்? - இபிஎஸ் கேள்வி

5 hours ago 2

சென்னை: டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு டாஸ்மாக் நிறுவனம் கோரிக்கை வைத்தது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது:

Read Entire Article