‘டங்ஸ்டன் ’ திட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் திமுக - நாதகவினர் திடீர் மோதல்

4 months ago 16

மதுரை: மேலூர் அருகே நடந்த டங்ஸ்டன் திட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் திமுக - நாம் தமிழர் கட்சியினருக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி,நாயக்கர்பட்டி, அ.வல்லாளபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் அடங்கிய சுமார் 5 ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள், விவசாயிகள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

Read Entire Article