டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அரசு அனுமதி தராது: அமைச்சர் மூர்த்தி

2 months ago 11

சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி தராது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஆய்வுக்குகூட அனுமதி தர மாட்டோம். மக்கள் விரும்பாத திட்டம் எதையும் தமிழ்நாடு அரசு கொண்டு வராது எனவும் அமைச்சர் மூர்த்தி உறுதி அளித்தார். டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக அரிட்டாபட்டி ஊராட்சியில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அரசு அனுமதி தராது: அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.

Read Entire Article