டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு!

2 weeks ago 2

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு ஒன்றிய அரசு பணிந்தது. அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது.

 

The post டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு! appeared first on Dinakaran.

Read Entire Article