ஜெயலலிதாவுக்கு எதிராக பேச காரணம் என்ன? - 30 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த ரஜினிகாந்த்

1 month ago 9

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, தான் பேசியதற்குக் காரணம் என்ன? என்பது குறித்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாண்டு நினைவு நாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட புகழஞ்சலி பதிவில் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

Read Entire Article