ஜூன் 24, 25,-ல் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. பூத் கமிட்டி தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். காலை, மாலை என 2 வேளைகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
The post ஜூன் 24, 25,-ல் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.