ஜார்க்கண்ட் மற்றும் மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

8 months ago 31

டெல்லி: ஜார்க்கண்ட் மற்றும் மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. டெல்லியில் பிற்பகல் 3.30 மணிக்கு தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையர்கள் அறிவிக்க உள்ளனர். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய மாநில சட்டப்பேரவையின் ஆயுட் காலம் நவம்பர் மாதம் 26-ம் தேதி முடிவடைகிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையின் ஆயுட் காலம் ஜனவரி 5-ம் தேதி முடிவடைகிறது.

The post ஜார்க்கண்ட் மற்றும் மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Read Entire Article