ஜார்க்கண்ட் தேர்தல் அதிகாரியை நீக்க வேண்டும்: ஆளும் ஜேஜேஎம் கோரிக்கை

3 months ago 11

ராஞ்சி: ஜார்க்கண்டில் வருகிற 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியான ரவிக்குமார் மற்றும் இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பாஜவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா குற்றம்சாட்டியுள்ளது. நேர்மையான முறையில் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியான ரவிக்குமார் மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் சஞ்சய் ஆனந்த், ஹோம்கர் ஆகியோரை உடனடியாக மாற்றக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

The post ஜார்க்கண்ட் தேர்தல் அதிகாரியை நீக்க வேண்டும்: ஆளும் ஜேஜேஎம் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article