“ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்” - மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் பிரகாஷ் காரத் அழைப்பு

1 month ago 7

மதுரை: “மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஜனநாயகம் மீது நம்பிக்கையுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்துள்ளார்.

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டு கருத்தரங்கில் கட்சியின் அகில இந்திய பணியக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசியது: “இந்தியாவில் கூட்டாட்சி மீதும், மாநில உரிமைகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுனர்களை தூண்டி விட்டு விளையாடுகின்றனர். பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களுக்கு பேரிடர் காலங்களில் நிவாரண நிதி வழங்குவதில்லை. மாநிலங்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய நிதியை கூட வழங்குவதில்லை.

Read Entire Article