ஜகப்ர் அலி கொலை வழக்கு; மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

5 months ago 14

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகப்ர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவு. சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

 

The post ஜகப்ர் அலி கொலை வழக்கு; மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்! appeared first on Dinakaran.

Read Entire Article