சேலம் ஜவுளிப்பூங்கா மூலம் 65,000 வேலைவாய்ப்பு: அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி

2 hours ago 1

சேலம்: சேலத்தில் அமையும் ஜவுளிப் பூங்கா மூலம் 15,000 பேருக்கு நேரடியாகவும், 50,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியில், சேலத்தில் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க -இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

The post சேலம் ஜவுளிப்பூங்கா மூலம் 65,000 வேலைவாய்ப்பு: அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article