சேத்தியாதோப்பு அணைக்கட்டில் இருந்து நீர் திறப்பு.

2 months ago 14

கடலூர்: சேத்தியாதோப்பு அணைக்கட்டில் இருந்து நீர் திறந்துள்ளனர். வெள்ளாற்றில் 33,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post சேத்தியாதோப்பு அணைக்கட்டில் இருந்து நீர் திறப்பு. appeared first on Dinakaran.

Read Entire Article