செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

2 months ago 11

விருதுநகர், நவ.5: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாவட்ட செயலாளர் சரோஜினி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், திருச்சி செவிலியர் பாலியல் வன்முறை குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரம் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் இரவு காவலர்களை நியமித்து இரவு பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோஷம் எழுப்பினர்.

The post செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article