செல்போன் பார்த்தபடி பேருந்து ஓட்டியவர் சஸ்பெண்ட்

2 months ago 12

நாகை : நாகை அருகே செல்போன் பார்த்தபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்ட ஓட்டுநர் சக்திவேலை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post செல்போன் பார்த்தபடி பேருந்து ஓட்டியவர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article