செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

2 months ago 13


சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்து வருகிறார். உபரிநீர் வெளியற்றப்படும் நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article