செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு

2 months ago 11

திருவாடானை,நவ.17: திருவாடானை அருகே இளமணி பகுதியில் பாண்டிமீனாளுக்கு சொந்தமான பசுமாடு நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள செப்டிக் டேங்கில் தவறி விழுந்துள்ளது. இதனை பார்த்தவர்கள், ஒன்று திரண்டு செப்டிக் டேங்கில் தவறி விழுந்த பசுமாட்டை மீட்பதற்காக நீண்ட நேரம் போராடியும் அவர்களால் மீட்க முடியவில்லையெனக் கூறப்படுகிறது.அதன்பிறகு அப்பகுதி மக்கள் திருவாடானை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் செப்டிக் டேங்கில் தசிக்கிய பசுமாட்டை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

The post செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article