சென்னை : சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் விதித்த விவகாரத்தில்
போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “சோதனையின் போது உரிய ஆவணங்களை கொடுக்காத வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் கொடுக்காமல், அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டது, “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் : போக்குவரத்து காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.